ஜெனீவாத் தீர்மானத்தை நீத்துப்போகச் செய்வோம்

பொதுஜன முன்னணியின் தலைவரான ஜி.எல்.பீரிஸ் சிறிலங்கா பொதுஜன முன்னணி ஆட்சியமைத்த பின்னர், 2015இல் சிறிலங்கா அனுசரணை வழங்கிய தீர்மானத்தை முறியடிக்கும் வகையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரும் என்று, அந்தக் கட்சியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ”2015இல் சிறிலங்கா அனுசரணை வழங்கிய தீர்மானத்தை துரோக ஆவணமாக நாங்கள் பார்க்கிறோம். சிறிலங்காவின் சட்ட நடைமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புக்கு அது பரிந்துரைக்கிறது. வெளிநபர்களின் தலையீடு இல்லாமல் இந்தப் பிரச்சினை சிறிலங்காவுக்குள் தீர்க்கப்பட … Continue reading ஜெனீவாத் தீர்மானத்தை நீத்துப்போகச் செய்வோம்